எழுத்தும் இயற்கையும் எழுதுபவன் எல்லாம் எழுத்தாழன் ஆகியிருந்தால் ஏழ் கடல்களும் இன்னேரம் வற்றியிருக்கும் காகித உற்பத்தியால் நீல வானம் கூட இடிந்து வீழ்திருக்கும் எழுது கோல்களுக்கு மை கொடுத்து உண்மை என்னும் விண்மீனை இன்னேரம் போட்டி போட்டு உண்டு முடித்திருக்கும் அந்த எழுத்து வட்ட நிலாக்கள் வெண்தாமரை வீற்றிருந்து கல்விக்கடல் ஆழ்பவளே உனக்கு நன்றியம்மா இயற்கையை காத்ததுக்காய் காரைதீவு சி.ம.கதன் |
[Untitled] >