நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம். 1. சன்னதிதோறும் கோலமிடுதல் 2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல் 3. தரைப் பகுதியைப் பெருக்குதல் 4. மேல்பகுதிகளில் ஒட்டறை நீக்குதல் 5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல் 6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல் 7. மின் அமைப்பைப் பராமரித்தல் 8. நந்தவனத்தைப் பேணுதல் 9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல் 10. மண்டபங்களைக் கழுவி விடுதல் 11. சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல் 12. பூஜைப் பணிகளில் உதவுதல் 13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல் 14. பிரசாதம் வழங்களில் உதவுதல் 15. புதியவர்க்கு வழிகாட்டல் 16. இறைத் துதிகளை கற்றுவித்தல் 17. இறை நூல்களை விநியோகித்தல் 18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல். ![]() |
[Untitled] >