இப்புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் ஆலமிலை, காலில் விளாவிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து வெண்மை, சிவப்பு நிறமுள்ள பட்டாடையாயினும், வெண்மை, சிவப்புக்கரை அமைந்த புதியபட்டாடையாயினும் தரித்து பவளம்,முத்து இழைத்த ஆபரணமணிந்து வழிபாடு செய்க... தொடர்புகளுக்கு: க.ரவீந்திரன், 86, விபுலாநந்த வீதி, காரைதீவு-01(கி.மா), இலங்கை. தொ.இல: 0673670251, 0775073347 விரிவான செய்திக்கு தரவிறக்கம் செய்து பார்க்கவும்.. Download Here ![]() |
கலாச்சாரம் >