காரைதீவு-01ம் பிரிவைச்சேர்ந்த முருகேசு அருனாசலம் அவர்கள் இன்று காலமானார். அன்னார் கமலாதேவி, காலம்சென்ற பவாநந்தன், பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-10-2014 காலை 9.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல்: அன்னாரின் குடும்பத்தினர் |
அறிவிப்புக்கள் >