காரைதீவை-8ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.தம்பியப்பா தர்மலிங்கம் (இலங்கை சாரணி சங்க பிரதம ஆணையாளரும் இளைப்பாறிய அதிபர் பண்டாரவளை தழிழ் மத்திய கல்லுரி இளைப்பாறிய கல்வி அதிகாரியும் பண்டாரவளை ஓய்வு பெற்ற ஆங்கில விரிவுரையாளர்(சப்ரகமுவ பல்கலைக்கழகம்)14.06.2020ம் திகதி அன்று காலமானார். அன்னாரின்
இறுதிக்கிரியைகள் (14.06.2020)ம் திகதி காரைதீவு இந்து மயானத்தில் இடம்
பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
அறிவிப்புக்கள் >